sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?

/

புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?

புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?

புகார் பெட்டி : புழுதி பறக்கும் சாலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?


ADDED : ஜூலை 08, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமுக்கூடல் - சாலவாக்கம் சாலையில், மதுார் கூட்டுச்சாலை உள்ளது. இங்கிருந்து, மதுார் மற்றும் அருங்குன்றம் வரையிலான சாலை, கனரக வாகனங்களால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

பழுதான இச்சாலையில் எப்போதும் மண் புழுதி அதிக அளவில் பறக்கிறது. இதனால், அச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கண்களில் மண் பரவியும், மூச்சு திணறலாலும் சிரமபடுகின்றனர்.

மண் பரவுதலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டுகளில் சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவ்வாறு செய்வதில்லை.

எனவே, மதுார் கூட்டுச்சாலை மற்றும் அருங்குன்றம் இணைப்பு சாலையில், நாளொன்றுக்கு மூன்று முறை தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி. தயானந்தம்,

அருங்குன்றம்.






      Dinamalar
      Follow us