sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை நெடுஞ்சாலை துறை சீரமைக்குமா?

/

காஞ்சி புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை நெடுஞ்சாலை துறை சீரமைக்குமா?

காஞ்சி புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை நெடுஞ்சாலை துறை சீரமைக்குமா?

காஞ்சி புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை நெடுஞ்சாலை துறை சீரமைக்குமா?


ADDED : ஜூன் 30, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக, வந்தவாசி, செய்யாறு, உத்திரமேரூர், மேல்மருவத்துார் ஆகிய இடங்களுக்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பலகையை தாங்கி பிடிக்கும் இரும்பு சட்டத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், வழிகாட்டி பலகை சாய்ந்த நிலையில் உள்ளது.

இந்த பலகை முழுதும் சாய்ந்து விழுந்தால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, சாய்ந்த நிலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி.எஸ்.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us