sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்


ADDED : ஜூலை 25, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வடக்கு ராஜகோபுரம் அருகில், பொது கழிப்பறை கட்டடத்தை ஒட்டி மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.

மின்மாற்றியின் கீழ், போடப்பட்டுள்ள உலர்ந்த மரக்கிளைகள், சருகுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக பாதசாரிகளால் வீசப்படும் துண்டு சிகரெட், தீக்குச்சியில் உள்ள நெருப்பு காரணமாக மரக்கிளையில் அடிக்கடி தீப்பிடிக்கிறது.

எனவே, பெரிய அளவில் தீவிபத்து ஏற்படுவதற்குள் மின்மாற்றியின் கீழ் பகுதியில் உலர்ந்த மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.ராஜா, காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us