sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை


ADDED : ஏப் 03, 2025 01:34 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை


உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் வசிப்போர் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளின் பின்புறம் பழம், காய் தரக்கூடிய மரங்களை வளர்த்து வருகின்றனர்.

இப்பகுதியில், இரண்டு ஆண்டாக 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் குரங்குகள், காய், பழம் தரக்கூடிய மரங்களை சேதப்படுத்தி, வீடுகளில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை எடுத்து செல்கின்றன.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவரும் குரங்குகளை பிடிக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -ஆர்.எஸ்.அறிவழகன்.

திருப்புலிவனம்.






      Dinamalar
      Follow us