sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் ஒயரில் படர்ந்திருக்கும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் ஒயரில் படர்ந்திருக்கும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் ஒயரில் படர்ந்திருக்கும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் ஒயரில் படர்ந்திருக்கும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்


ADDED : மார் 27, 2025 12:22 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் ஒயரில் படர்ந்திருக்கும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்


ஸ்ரீபெரும்புதுார்,--- திருவள்ளூர் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் மின் கம்பங்கள் வழியே மின் வழித்தடம் செல்கின்றன.

இந்த சாலையில், கிளாய் சந்திப்பு அருகே செல்லும் மின் ஒயரில் மரக்கிளைகள் படர்ந்து உள்ளது. இதனால், மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், காற்று வேகமாக வீசும் போது, மின் ஒயரில் மரக்கிளைகள் உரசுவதால், அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, மின் ஒயரில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே. பாஸ்கர்,

மணவாள நகர்.






      Dinamalar
      Follow us