sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

/

காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்


ADDED : அக் 29, 2025 08:02 PM

Google News

ADDED : அக் 29, 2025 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டுப்போன மரக்கிளையால் ஏனாத்துாரில் விபத்து அபாயம் கா ஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், கோனேரிகுப்பம் ஆகிய பகுதியினர், ஏனாத்துார் கிராம சாலை வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.

இந்த ஏனாத்துார் சாலையோரம், காட்டுவா மரம் பட்டுப்போய் உள்ளது. பலமான காற்று அடித்தால் மரக்கிளை உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சாலையோர மரக்கிளை உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

- நா.அசோகன், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us