sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த 'மேன்ஹோல்' மாநகராட்சி சீரமைக்குமா?

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த 'மேன்ஹோல்' மாநகராட்சி சீரமைக்குமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த 'மேன்ஹோல்' மாநகராட்சி சீரமைக்குமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த 'மேன்ஹோல்' மாநகராட்சி சீரமைக்குமா?


ADDED : ஜூலை 25, 2024 01:54 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமடைந்த 'மேன்ஹோல்' மாநகராட்சி சீரமைக்குமா?


காஞ்சிபுரம் தாயார்குளம் தெருவில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்டு குழாயில் குடிநீர் திறந்து விடுவதற்காக 'கேட்வால்வு' பொருத்தப்பட்டுள்ள 'மேன்ஹோல்' உள்ளது.

கடந்த மாதம், அவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், 'மேன்ஹோல்' ஒரு பகுதி உடைந்துவிட்டது. இதனால், அதன்மீது மூடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் சாய்ந்துள்ளது.

போதுமான மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் உடைந்த நிலையில் உள்ள மேன்ஹோலில் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.மேன்ஹோலை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தி.மோகன், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us