sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?


ADDED : ஜூன் 12, 2025 02:04 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?


உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில், மல்லியங்கரணை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் வாரியத்தின் வாயிலாக குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின் கம்பங்கள் நடப்பட்டுள்ள பகுதியில் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மின்கம்பங்களின் அருகே மரக்கிளைகள் வளர்ந்து, மின் கம்பிகளை சூழ்ந்து உள்ளது.

இதனால், அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், மழை நேரங்களில் மின்சாரமானது மரக்கிளைகளின் வழியே பாய்வதால், அப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us