sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றப்படுமா?

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றப்படுமா?


ADDED : செப் 24, 2025 10:18 PM

Google News

ADDED : செப் 24, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றப்படுமா?


காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வீடுகள், கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், மின்தட பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை மின்வாரியத்தினர் சில தினங்களுக்கு முன் வெட்டிவிட்டனர். சாலையில் விழுந்த மரக்கிளைகளை அகற்றவில்லை.

இதனால், சாலையில் விழுந்துள்ள மரக்கிளையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்க இடம் இல்லாததால், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் போடப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.ராஜேஸ்வரி, காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us