sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

மின் கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடியால் விபத்து அபாயம்

/

மின் கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடியால் விபத்து அபாயம்

மின் கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடியால் விபத்து அபாயம்

மின் கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடியால் விபத்து அபாயம்


ADDED : மார் 17, 2025 11:45 PM

Google News

ADDED : மார் 17, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் பகுதி யான ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துஉள்ளது.

மேம்பாலம் அருகே உள்ள மின்கம்பத்தில்செடி, கொடிகள் படர்ந்து மின் கம்பியில் சூழ்ந்து உள்ளது. இதனால், மின் கம்பி ஒன்றோடு ஒன்று இணைந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின் கம்பியில் படர்ந்துள்ள, செடி, கொடிகளை அகற்ற, ஒரகடம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி. தாமோதரன்,

ஒரகடம்.






      Dinamalar
      Follow us