sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் : புகார் பெட்டி; அரசு கல்லுாரிக்கு கூடுதல் பேருந்து அவசியம்

/

திருவள்ளூர் : புகார் பெட்டி; அரசு கல்லுாரிக்கு கூடுதல் பேருந்து அவசியம்

திருவள்ளூர் : புகார் பெட்டி; அரசு கல்லுாரிக்கு கூடுதல் பேருந்து அவசியம்

திருவள்ளூர் : புகார் பெட்டி; அரசு கல்லுாரிக்கு கூடுதல் பேருந்து அவசியம்


ADDED : ஜூலை 25, 2024 12:08 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு கல்லுாரிக்கு கூடுதல் பேருந்து அவசியம்


சென்னை - -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் படித்து வருகின்றனர்.

பெரும்பாலான மாணவர்கள், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கல்லுாரிக்கு பேருந்துகள் வாயிலாக தான் சென்று வருகின்றனர். ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

எனவே, அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, கூடுதல் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -ஆர்.கோபால், திருத்தணி.






      Dinamalar
      Follow us