sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏரிக்கரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏரிக்கரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏரிக்கரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏரிக்கரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?


ADDED : ஜன 22, 2025 07:24 PM

Google News

ADDED : ஜன 22, 2025 07:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரிக்கரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?


திருத்தணி, அமிர்தாபுரம் ஏரிக்கு, முருகன் மலைக்கோவில் மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறி, திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள நீர்வரத்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும்.

இந்நிலையில், ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளதால், மழைநீர் செல்வதற்கு வழியின்றி, மாநில நெடுஞ்சாலையில் செல்கிறது. இதனால் சாலை, குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.

மேலும், ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரியில் தண்ணீரின்றி உள்ளது. எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்.

- எஸ்.குமார்,

மேல்திருத்தணி.






      Dinamalar
      Follow us