sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்

/

ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்

ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்

ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்


ADDED : ஜூலை 20, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்வாய் ஆக்கிரமிப்பு

எம்.எஸ்., நகர் 2வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு, கால்வாயை ஆக்கிரமித்து இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன.

- ராஜேந்திரன், எம்.எஸ்., நகர்.

சாலையில் பள்ளம்

பங்களா ஸ்டாப் சிக்னலில் இருந்து ஓடக்காடு செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

- கோவிந்தசாமி, பங்களா ஸ்டாப்

கழிவுநீர் தேக்கம்

ராக்கியாபாளையம் சேரன் நகரில் அடுக்குமாடி வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ரோட்டில் தேங்கி நிற்கின்றது. அப்பகுதியை மக்கள் கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன்.

சேடர்பாளையத்தில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல், தெருக்களில் கழிவு நீர் தேங்கி ரோட்டில் செல்கிறது.

- பிரதாப், சேடர்பாளையம்.

அவசர கதி

திருமுருகன்பூண்டி, மகாலட்சுமி டவுன்ஷிப்பில் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல், தார் ரோடு போடுவதற்கான பணிகள் நடக்கிறது.

- கணேஷ்மூர்த்தி, மகாலட்சுமி டவுன்ஷிப்

ரியாக்ஷன்

நடராஜ் தியேட்டர் பாலம் ரோட்டில் நடைபாதையில் உள்ள கற்கள் அகற்றப்பட்டன.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

தாராபுரம் ரோடு புதுார் பிரிவில் கழிவு நீர் தேக்கம் சரி செய்யப்பட்டது.

- மீனாட்சிசுந்தரம், கரட்டாங்காடு

தாடிக்காரன் முக்கில் இருந்து நடராஜ் தியேட்டர் செல்லும் ரோட்டில் தெருவிளக்கு சரி செய்யப்பட்டது.

- கந்தசாமி, ஆலாங்காடு






      Dinamalar
      Follow us