sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி 

/

மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி 

மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி 

மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி 


PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 62; விவசாயி. இவர், நேற்று முன்தினம், மதியம் 2:00 மணி அளவில், 'டி.வி.எஸ்., எக்ஸ்எல்' இருசக்கர வாகனத்தில், வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளார்.

வீட்டருகே மயங்கி விழுந்தவர், தலையில் காயம் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைக்கு, தண்டலம் தனியார் மருத்துவமனையில் கேசவனை சேர்த்தனர்.

அங்கு, அவர் இறந்தார். பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us