sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பயன்பாடில்லாத சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

/

பயன்பாடில்லாத சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

பயன்பாடில்லாத சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

பயன்பாடில்லாத சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்


PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் அடுத்த வெள்ளாமலை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 30 ஆண்டுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உள்ளது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தரும்படி கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வேறொரு பகுதியில், இரண்டு ஆண்டுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி விளையாடி வருகின்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து, சிறுவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, பயன்பாட்டில் இல்லாத சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us