sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

போதையில் தகராறு சிறுவன் படுகாயம்

/

போதையில் தகராறு சிறுவன் படுகாயம்

போதையில் தகராறு சிறுவன் படுகாயம்

போதையில் தகராறு சிறுவன் படுகாயம்


PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 23. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அருண்குமார், அந்த சிறுவனை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் படுகாயமடைந்த சிறுவன், அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தலையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us