sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

/

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி


PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்தார்.

கோபி அருகே சுட்டிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மேகபிரபு, 36. தனியார் நிறுவன டிரைவர்; இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கோபி அருகே, ஆண்டிபாளையம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு போன் பேசி கொண்டிருந்தார். அப்போது தடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்தார். இவரது உடல் நேற்று காலை, 6:00 மணிக்கு இறந்த நிலையில் மீட்கப்பட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரின் சகோதரர் கலைவாணன், 39, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us