sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

நோயாளி அறையில் தீ விபத்து

/

நோயாளி அறையில் தீ விபத்து

நோயாளி அறையில் தீ விபத்து

நோயாளி அறையில் தீ விபத்து


PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அண்ணா நகர், சாந்தி காலனியில், சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் எனும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.

மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, அறை எண்: 312ல் 'சுவிட்ச்' போர்டில் தீபிடித்து கரும்புகை வெளியேறியது.

அந்த அறையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த கோகுல் என்பவர், இதுகுறித்து அருகில் இருந்த உதவியாளர்கள் வாயிலாக, பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த, மருத்துவமனை பணியாளர்கள், அறையில் இருந்த தீயணைப்பானை பயன்படுத்தி தீயை அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us