sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

'பிங்க்' ஆட்டோ ஓட்டிய ஆண்கள் ஐந்து பேருக்கு ரூ.5,000 அபராதம்

/

'பிங்க்' ஆட்டோ ஓட்டிய ஆண்கள் ஐந்து பேருக்கு ரூ.5,000 அபராதம்

'பிங்க்' ஆட்டோ ஓட்டிய ஆண்கள் ஐந்து பேருக்கு ரூ.5,000 அபராதம்

'பிங்க்' ஆட்டோ ஓட்டிய ஆண்கள் ஐந்து பேருக்கு ரூ.5,000 அபராதம்


PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக, பெண்களே ஓட்டும் வகையிலான இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, அரசு அறிமுகம் செய்தது.

இந்த ஆட்டோக்களை பெரும்பாலும் ஆண்களே ஓட்டுவதால், பெண்கள் அதிருப்தியடையும் சூழல் ஏற்பட்டது.

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்தார்.

அடுத்தடுத்த புகார்கள் வந்ததை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, போக்குவரத்து திட்டமிடல் உதவி கமிஷனர் பாஸ்கர் கூறுகையில், ''மூன்று நாட்களில், இளஞ்சிவப்பு ஆட்டோ ஓட்டி வந்த ஐந்து ஆண்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.ண்டு வருகிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us