sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மாற்றுத்திறனாளி பெண்ணை தொல்லை செய்தவருக்கு ஆயுள்

/

மாற்றுத்திறனாளி பெண்ணை தொல்லை செய்தவருக்கு ஆயுள்

மாற்றுத்திறனாளி பெண்ணை தொல்லை செய்தவருக்கு ஆயுள்

மாற்றுத்திறனாளி பெண்ணை தொல்லை செய்தவருக்கு ஆயுள்


PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி முத்துராஜ், 28, என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த முத்துராஜ், 2018ம் ஆண்டு மே 18ம் தேதி மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் தரப்பினர் அளித்த புகார்படி கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து முத்துராஜை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் முத்துகிருஷ்ணன் ஆஜரானார். முத்துராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us