sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கொலை வழக்கில் ஆஜராகாதவர் கைது

/

கொலை வழக்கில் ஆஜராகாதவர் கைது

கொலை வழக்கில் ஆஜராகாதவர் கைது

கொலை வழக்கில் ஆஜராகாதவர் கைது


PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொலை வழக்கில் ஆஜராகாதவர் கைது

சேலம், சேலம், அரியானுார் சிப்கோ நகரை சேர்ந்தவர் ராகுல்ராஜ், 34. கடந்த, 2018ல் அஸ்தம்பட்டியில் நடந்த கொலை வழக்கில், இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், சில மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது. இதையடுத்து, அஸ்தம்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அரியானுார் பகுதியில் ராகுல்ராஜை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us