sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 'ரயில், பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வேண்டும்'

/

 'ரயில், பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வேண்டும்'

 'ரயில், பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வேண்டும்'

 'ரயில், பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வேண்டும்'


PUBLISHED ON : டிச 15, 2025 05:29 AM

Google News

PUBLISHED ON : டிச 15, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: 'ஓய்வூதியர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு, 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும்' என, திருத்தணியில் நடந்த பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்தணி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில், நேற்று பேரவை மற்றும் ஓய்வூதியர் தினவிழா கூட்டம், பழைய தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடந்தது. திருத்தணி கிளை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, சங்கத்தின் வரவு - செலவு கணக்குகள் மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

மேலும், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படியை, 300 - 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை, 50,000ல் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

ஓய்வூதியர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும் உட்பட மொத்தம், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us