sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

/

 காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

 காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

 காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்


PUBLISHED ON : டிச 26, 2025 05:18 AM

Google News

PUBLISHED ON : டிச 26, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த புத்தமங்கலத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் குடிநீர் பைப் லைன் உடைந்து சேதமடைந்தது.

இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் விவசாய நிலங்களில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 9:00 மணியளவில் எலவனாசூர்கோட்டை-ஆசனுார் சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us