sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது

/

பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது

பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது

பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது


PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி :

வடபழனி, ஒட்டகப்பாளையம் சர்ச் சாலை, 2வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேல், 30. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர், கடந்த 10ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் மர்மமான முறையில் தீக்கிரையானது. இது குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர்.

இதில், வடபழனி, குமரன் காலனியைச் சேர்ந்த சந்துரு, 22, என்பவர், ஸ்கூட்டருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று சந்துருவிற்கும் வேறு ஒருவருக்கும் தகராறு ஏற்பட, மது போதையில் இருந்த சந்துரு, அந்த நபரின் பைக் என நினைத்து, வடிவேலுவின் ஸ்கூட்டரை எரித்து தப்பியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us