sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ரூ.2.96 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

ரூ.2.96 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ரூ.2.96 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ரூ.2.96 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு


PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில் சைபர் குற்றப்பிரிவு வாயிலாக, பல்வேறு வகையில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள், '1930' என்ற எண்ணிலும், சைபர் கிரைம் காவல் நிலையங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்.

சைபர் க்ரைம் தொடர்பாக, ஜூன் மாதம் மட்டும், 146 புகார்கள் பெறப்பட்டு, 2.96 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணத்தை, அதற்குரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை, 15.30 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us