sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் உபன்யாசம்

/

 சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் உபன்யாசம்

 சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் உபன்யாசம்

 சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் உபன்யாசம்


PUBLISHED ON : டிச 26, 2025 05:39 AM

Google News

PUBLISHED ON : டிச 26, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் இன்று முதல் வரும் 1ம் தேதி வரை தென்திருப் பேரை அரவிந்தலோசனன், ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் செய்கிறார்.

புதுச்சேரி ராமானுஜர் பரபக்தி இயக்கம் சார்பில், எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி மடம், சாரதாம்பாள் கோவில் மார்கழி மகோற்சவம் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் இன்று 26ம் தேதி முதல் வரும் 1ம் தேதி வரை தினசரி மாலை 6:30 மணிமுதல் இரவு 8:30 மணிவரை தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமிகளின், ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us