தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மனைவி மாயம்கணவன் புகார்

மனைவி மாயம்கணவன் புகார்

மனைவி மாயம்கணவன் புகார்


PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 38. இவருக்கு, ஜெயசூர்யா, 36, என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த, 4ல் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற, ஜெயசூர்யா வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், ஜெயசூர்யா செல்லவில்லை.

இதனால், ஜெயசூர்யாவின் கணவர் கோபாலகிருஷ்ணன், மனைவியை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us