sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மனைவி மாயம்கணவன் புகார்

/

மனைவி மாயம்கணவன் புகார்

மனைவி மாயம்கணவன் புகார்

மனைவி மாயம்கணவன் புகார்


PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 38. இவருக்கு, ஜெயசூர்யா, 36, என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த, 4ல் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற, ஜெயசூர்யா வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், ஜெயசூர்யா செல்லவில்லை.

இதனால், ஜெயசூர்யாவின் கணவர் கோபாலகிருஷ்ணன், மனைவியை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us