PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுத்தமான காற்று, காவல்துறை தினம்
உலகில்
ஆண்டுக்கு 70 லட்சம் பேர் காற்றுமாசுவால் உயிரிழக்கின்றனர். இதில் 90%
ஏழை, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம்
எச்சரிக்கிறது. பூமியில் சுத்தமான காற்று கிடைக்க அனைவரும் இணைந்து
பாடுபட வலியுறுத்தி செப். 7ல் ஐ.நா., சார்பில் நீல வானத்துக்கான சுத்தமான
காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது. *காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை
அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 7ல் சர்வதேச காவல்துறை
ஒத்துழைப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது.