sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்

/

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்


PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்

ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) துவங்கப்பட்ட தினம் (செப்., 20) இன்று கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சொத்துகள், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டது. பின் 1985 செப்., 20ல் ரயில்வே பாதுகாப்புபடையாக மாற்றப்பட்டது. 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

* கடற்கரை பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக், பேப்பர், மரப்பலகை, உலோகம் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளையும் அகற்ற வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 20ல் உலக துாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us