உள்ளடக்கத்திற்கு செல்ல

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்
தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்
PUBLISHED ON : செப் 20, 2026 12:25 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்
* ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) தினம் செப். 20ல் கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சொத்துகள், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டு, 1985 செப். 20ல் ரயில்வே பாதுகாப்புபடையாக மாற்றப்பட்டது. 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
* கடற்கரை பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக், பேப்பர், உலோகம் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளையும் அகற்ற வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 20ல் உலக துாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
