உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 19, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
போர் சூழல்களில் பாலியல் வன்கொடுமை ஒரு போர்க்குற்றம், இது சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையின் ஒரு அங்கமாகும், இரண்டாம் உலகப்போருக்குப்பின், பெரிய போர்களை உலகம் தற்போது சந்தித்துள்ளது. 11.70 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீனம், அமெரிக்கா - ஈரான் போர் உள்ளிட்டவை அடங்கும். போர், உள்நாட்டு சண்டை உள்ளிட்ட சூழல்களில் பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 19ல் போர்களில் பாலியல் வன்கொடுமையை ஒழிக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
