/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...
/
தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...
தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...
கோவை சரவணம்பட்டியில் ஐடி பார்க் அருகில் மூன்று காட்டு யானைகள் வழி தவறி வந்தன. அதன் பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்துள்ளன. நகரை ஒட்டிய பகுதி என்பதால் காட்டு யானைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண கோரும் பொது மக்களின் கோரி
மேலும் வீடியோக்கள்
Advertisement
தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...
கோவை சரவணம்பட்டியில் ஐடி பார்க் அருகில் மூன்று காட்டு யானைகள் வழி தவறி வந்தன. அதன் பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்துள்ளன.
டிச 12, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















