/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பி வழியும் குளம்... பராமரித்து பாதுகாக்க வேண்டும்
/
நிரம்பி வழியும் குளம்... பராமரித்து பாதுகாக்க வேண்டும்
நிரம்பி வழியும் குளம்... பராமரித்து பாதுகாக்க வேண்டும்
காரமடையை அடுத்த பெள்ளாதி ஊராட்சியில் உள்ள பெரிய குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆனால் அந்த தண்ணீர் மாசு பட்டுள்ளதால் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் இந்த குளத்தில் சாக்கடை தண்ணீர் கலப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த குளத்தின் கரையில் இரு சக்கர வா
மேலும் வீடியோக்கள்
Advertisement
நிரம்பி வழியும் குளம்... பராமரித்து பாதுகாக்க வேண்டும்
காரமடையை அடுத்த பெள்ளாதி ஊராட்சியில் உள்ள பெரிய குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆனால் அந்த தண்ணீர் மாசு பட்டுள்ளதால் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்
டிச 29, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















