sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

அரசியல்

/

காங்-திமுக தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை அப்டேட் | DMK Congress Alliance | MKstalin | Venugopal

/

காங்-திமுக தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை அப்டேட் | DMK Congress Alliance | MKstalin | Venugopal

காங்-திமுக தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை அப்டேட் | DMK Congress Alliance | MKstalin | Venugopal

ஸ்டாலின்-வேணுகோபால் சந்திப்பு கூட்டணி பேச்சு எப்படி போனது? காங்கிரசுக்கு எத்தனை சீட்? அதிக சீட் ஆட்சியில் பங்கு கேட்டு மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக திமுகவுக்கு எதிராக பேசி வருவதால், தமிழகத்தில் காங்கிரஸ் திமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசியல்

பிப் 23, 2026

Google News


SUBBU,MADURAI

பிப் 23, 2026 20:29

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தொகை சொல்வது பச்சைப் பொய். ஸ்டாலினும் வேணுகோபாலும் பேச்சு வார்த்தை நடத்தும் போது இவரை அந்த அறைக்குள் விட அனுமதிக்கவில்லை. வெளியே நிற்க சொல்லி விட்டார்கள். அந்த அறைக்குள் ஸ்டாலின் வேணுகோபால் மற்றும் குறிப்பிட்ட திமுக அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் வேணுகோபால் டெல்லியில் இருந்து மேலிடம் கொடுத்த சீலிட்ட கவரை ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு அதாவது அரைமணி நேரத்திற்குள்ளே அறையை விட்டு வெளியே வந்து விட்டார். இதுதான் நடந்தது.

Rate this



காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தொகை சொல்வது பச்சைப் பொய். ஸ்டாலினும் வேணுகோபாலும் பேச்சு வார்த்தை நடத்தும் போது இவரை அந்த அறைக்குள் விட அனுமதிக்கவில்லை. வெளியே நிற்க சொல்லி விட்டார்கள். அந்த அறைக்குள் ஸ்டாலின் வேணுகோபால் மற்றும் குறிப்பிட்ட திமுக அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் வேணுகோபால் டெல்லியில் இருந்து மேலிடம் கொடுத்த சீலிட்ட கவரை ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு அதாவது அரைமணி நேரத்திற்குள்ளே அறையை விட்டு வெளியே வந்து விட்டார். இதுதான் நடந்தது.

Rate this


மேலும் வீடியோக்கள்

இனி பயங்கரவாதிகள் வெளுக்கப்படுவார்கள்: வருது புது நடைமுறை | prahaar policy
இனி பயங்கரவாதிகள் வெளுக்கப்படுவார்கள்: வருது புது நடைமுறை | prahaar policy
இனி பயங்கரவாதிகள் வெளுக்கப்படுவார்கள்: வருது புது நடைமுறை | prahaar policy

02:45

இனி பயங்கரவாதிகள் வெளுக்கப்படுவார்கள்: வருது புது நடைமுறை | prahaar policy

அரசியல்

56 minutes ago

ஓட்டர் லிஸ்ட்ல  உங்க பேர் இருக்கா?
ஓட்டர் லிஸ்ட்ல  உங்க பேர் இருக்கா?

Advertisement

காங்-திமுக தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை அப்டேட் | DMK Congress Alliance | MKstalin | Venugopal

ஸ்டாலின்-வேணுகோபால் சந்திப்பு கூட்டணி பேச்சு எப்படி போனது? காங்கிரசுக்கு எத்தனை சீட்? அதிக சீட் ஆட்சியில் பங்கு கேட்டு மாணிக்கம் தாகூர் போன்ற சில

பிப் 23, 2026

அரசியல்

Google News


SUBBU,MADURAI

பிப் 23, 2026 20:29

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தொகை சொல்வது பச்சைப் பொய். ஸ்டாலினும் வேணுகோபாலும் பேச்சு வார்த்தை நடத்தும் போது இவரை அந்த அறைக்குள் விட அனுமதிக்கவில்லை. வெளியே நிற்க சொல்லி விட்டார்கள். அந்த அறைக்குள் ஸ்டாலின் வேணுகோபால் மற்றும் குறிப்பிட்ட திமுக அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் வேணுகோபால் டெல்லியில் இருந்து மேலிடம் கொடுத்த சீலிட்ட கவரை ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு அதாவது அரைமணி நேரத்திற்குள்ளே அறையை விட்டு வெளியே வந்து விட்டார். இதுதான் நடந்தது.

Rate this



SUBBU,MADURAI

பிப் 23, 2026 20:29

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தொகை சொல்வது பச்சைப் பொய். ஸ்டாலினும் வேணுகோபாலும் பேச்சு வார்த்தை நடத்தும் போது இவரை அந்த அறைக்குள் விட அனுமதிக்கவில்லை. வெளியே நிற்க சொல்லி விட்டார்கள். அந்த அறைக்குள் ஸ்டாலின் வேணுகோபால் மற்றும் குறிப்பிட்ட திமுக அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் வேணுகோபால் டெல்லியில் இருந்து மேலிடம் கொடுத்த சீலிட்ட கவரை ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு அதாவது அரைமணி நேரத்திற்குள்ளே அறையை விட்டு வெளியே வந்து விட்டார். இதுதான் நடந்தது.

Rate this


தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us