/
தினமலர் டிவி
/
பொது
/
பெருமழை பெய்தால் ஆபத்து? ஆமை வேகத்தில் கால்வாய் கரை சீரமைப்பு | Manali Sadaiyankuppam | Canal bank
/
பெருமழை பெய்தால் ஆபத்து? ஆமை வேகத்தில் கால்வாய் கரை சீரமைப்பு | Manali Sadaiyankuppam | Canal bank
பெருமழை பெய்தால் ஆபத்து? ஆமை வேகத்தில் கால்வாய் கரை சீரமைப்பு | Manali Sadaiyankuppam | Canal bank
சென்னை மணலி சடையங்குப்பம் வழியாக புழல் மற்றும் பூண்டி ஏரிகளின் உபரி நீர் பாய்ந்து பக்கிங்காங் கால்வாயில் கலக்கின்றது. இப்போது உபரி நீர் செல்லும் கால்வாயின் கரை உடைந்துள்ளது. பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் ஒரே ஒரு ஜேசிபியை வைத்து அதனை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் ஏரிகளில் இரு
மேலும் வீடியோக்கள்
Advertisement
பெருமழை பெய்தால் ஆபத்து? ஆமை வேகத்தில் கால்வாய் கரை சீரமைப்பு | Manali Sadaiyankuppam | Canal bank
சென்னை மணலி சடையங்குப்பம் வழியாக புழல் மற்றும் பூண்டி ஏரிகளின் உபரி நீர் பாய்ந்து பக்கிங்காங் கால்வாயில் கலக்கின்றது. இப்போது உபரி நீர் செல்லும் கால்வாயின் க
அக் 18, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement