/
தினமலர் டிவி
/
பொது
/
நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam
/
நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam
நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகன் திவாகர் (19). இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார். 3 வருடங்களுக்கு முன் தெருவில் நடந்து சென்ற திவாகரை நாய் கடித்தது. ஆனால், அவர
மேலும் வீடியோக்கள்
Advertisement
நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகன் திவாகர் (19). இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு தனியா
டிச 22, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















