/
தினமலர் டிவி
/
பொது
/
ஏழையிடம் கறார் காட்டிய அதிகாரி; போலீஸ் வந்ததும் நெஞ்சு வலி: அழுகை Senior Revenue Inspector arrested
/
ஏழையிடம் கறார் காட்டிய அதிகாரி; போலீஸ் வந்ததும் நெஞ்சு வலி: அழுகை Senior Revenue Inspector arrested
ஏழையிடம் கறார் காட்டிய அதிகாரி; போலீஸ் வந்ததும் நெஞ்சு வலி: அழுகை Senior Revenue Inspector arrested
சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். விவசாய தொழிலாளி. இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள மனைப்பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்யக் கோரி ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார். முதுநிலை வருவாய்ஆய்வாளராக பணியாற்றி வரும் பெரியசாமியை அணுகினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஏழையிடம் கறார் காட்டிய அதிகாரி; போலீஸ் வந்ததும் நெஞ்சு வலி: அழுகை Senior Revenue Inspector arrested
சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். விவசாய தொழிலாளி. இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள மனைப்பட்டாவை தனது பெயருக்கு மா
ஜன 07, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















