/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
மீனவர் கடையில் என்ன செய்தார் எஸ்ஐ? ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Madurai HC | Ramanathapuram Police
/
மீனவர் கடையில் என்ன செய்தார் எஸ்ஐ? ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Madurai HC | Ramanathapuram Police
மீனவர் கடையில் என்ன செய்தார் எஸ்ஐ? ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Madurai HC | Ramanathapuram Police
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் குமார். இவரது கருவாட்டு கடையில் எஸ்ஐ ஒருவர் கருவாடு வாங்கி உள்ளார். கிலோ கணக்கில் வாங்கிய அவர் பணம் தரவில்லை. அதனை கேட்ட குமாருக்கு எஸ்ஐ மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து குமார் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மீனவர் கடையில் என்ன செய்தார் எஸ்ஐ? ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Madurai HC | Ramanathapuram Police
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் குமார். இவரது கருவாட்டு கடையில் எஸ்ஐ ஒருவர் கருவாடு வாங்கி உள்ளார். கிலோ கணக்கில் வாங்கிய அவர் பணம
பிப் 12, 2026
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















