sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

குட்டீஸ் கார்னர்!

/

குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!


PUBLISHED ON : அக் 11, 2013

Google News

PUBLISHED ON : அக் 11, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்மையாக இருக்கும் மேகங்கள் மழை பெய்யும் போது மட்டும் ஏன் கறுத்துப் போகிறது?

காற்று சூடாக இருக்கும் போது, அதற்கு அதிக அளவு ஈரப் பதத்தைத் தனக்குள் ஏற்றிக் கொள்ளும் பண்பு உண்டாகிறது. காற்று இரவில் குளிர்ந்து விடும் போது, பகலில் ஏற்றிக் கொண்ட ஈரத்தை தனக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் வெளியே கக்குகிறது. இதையே பனிப் பொழிவு என்கிறோம். மழைப் பொழிவும் அப்படித்தான். மேகம் சூடாக இருக்கும் போது நீர் அதில் ஆவி ரூபமாக இருக்கிறது. சூரிய ஒளியைப் பிரதிபலித்து அதனால் வெண்மையாகக் காட்சி தருகிறது. மழைக் காலங்களில் மேகம் குளிர்வதால், அதில் உள்ள ஈரம் ஆவி நிலையை விட்டு திரவரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. மேகத்தில் உள்ள தூசிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு நீர் திவளையாக ரூபமெடுக்க ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் அதற்குச் சூரிய ஒளியை உறிஞ்சிக் கொள்ளும் பண்பு ஏற்படுவதால் கறுப்பாக நமக்குக் காட்சி தருகிறது.






      Dinamalar
      Follow us