தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : ஏப் 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தூய்மையான, குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது?

ஒரு பேன் மூலமாக காற்று உறிஞ்சப்பட்டு, கிரையோஜெனிக் எனும் திரவத்தால் காற்றில் இருக்கும் வெப்பம் முதலில் நீக்கப்படுகிறது. வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர். மீண்டும் திரவம் காற்றை குளிர்விக்க அனுப்பப்படுகிறது. இது மீண்டும் தொடர்ந்து சுழற்சியாக நடைபெறுவதால், தொடர்ந்து குளிர்ந்த காற்று கிடைக்கிறது. பில்ட்டர்கள் மூலமாகக் காற்றில் உள்ள தூசிகள் வடிகட்டப் படுகின்றன. ஏ.சி., காற்று குளிர்ந்து தூசியற்று இருக்கும். ஆனால், அதில் ஈரப்பதம் இருக்காது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us