தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : ஜூலை 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங் களுக்கு, பச்சைமிளகாய் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும்.

*ரசத்துக்கு நெய் விட்டுத் தாளித்தால் மணம் கூடும்.

* உப்பு கரைத்த நீரில் கிழங்கு வகைகளை ஒரு 10 நிமிட நேரம் ஊற வைத்து எடுத்து வேக விட்டால் சீக்கிரமாக வெந்து விடும்.

*நெருப்புப் பட்டு விட்டால் உருளைக் கிழங்கை அரைத்துப் பூசவும். எரியாது; கொப்பளிக்காது.

* தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைச் சிறிது போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

* எந்தப் பொருளையும் வெயிலில் காய வைத்து எடுப்பது சுகாதாரத்துக்கு நல்லது. சூரிய கதிர்கள் பட்டு கிருமிகள் அழிந்து விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us