sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/துன்பம் நேர்கையில்!

துன்பம் நேர்கையில்!

துன்பம் நேர்கையில்!


PUBLISHED ON : ஆக 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என் அண்ணன் இறந்தார். படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டேன்; மனதில் சோகம் நிறைந்திருந்தது. தேர்வில் எல்லா பாடங்களிலும் குறைந்த மதிப்பெண் பெற்று கவலையில் வீழ்ந்தேன்.

இதைக் கண்ட வகுப்பு ஆசிரியை ரெஜினா, 'திட மனதுடன் இருந்தால், எல்லா கவலைகளையும் வெல்லலாம்; துன்பங்கள் விலகும்; கவலை நிரந்தரமானது அல்ல...' என்று ஆறுதல் கூறி தேற்றினார்.

அவரது அறிவுரையை ஏற்று, முழு கவனம் செலுத்தி படித்தேன். வாழ்வில் பல துன்பங்கள் வந்தன; அவற்றை எதிர்கொண்டு வென்றேன். எந்த துன்பமும் நிரந்தமில்லை என்பதை உணர்ந்தேன்.

துன்பம் வந்தபோதெல்லாம் கவலையில் துவண்டுவிடாமல், கவனத்தை வேறுபக்கம் திருப்பினேன். என் மகள்களை நன்கு படிக்க வைத்து, நல்ல பணியில் அமர உதவினேன்.

எனக்கு, 62 வயதாகிறது; அந்த ஆசிரியையின் அறிவுரையை பின்பற்றி மிகழ்ச்சியாக வாழ்கிறேன்.

- கீதா சுந்தரேசன், மதுரை.

தொடர்புக்கு: 99767 41501


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us