sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆதிவாசிகளுக்காக இரங்கிய மருத்துவர்!

/

ஆதிவாசிகளுக்காக இரங்கிய மருத்துவர்!

ஆதிவாசிகளுக்காக இரங்கிய மருத்துவர்!

ஆதிவாசிகளுக்காக இரங்கிய மருத்துவர்!


PUBLISHED ON : டிச 09, 2018

Google News

PUBLISHED ON : டிச 09, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவில் அதிக சம்பளம் பெற்று, 'பிசியோதெரபிஸ்ட்' ஆக பணியாற்றியவர், இந்தியாவை சேர்ந்த, டாக்டர் தாமஸ் மேத்யூ. தாயகம் திரும்பியவர், மருத்துவ வசதியின்றி தவிக்கும், ஏலகிரி ஆதிவாசிகளின் நிலை அறிந்து வருத்தப்பட்டார். இதுபற்றி, புதுச்சேரி ஸ்ரீமணக்குள வினாயகா மருத்துவ கல்லுாரி இயக்குனர், டாக்டர் ராஜகோவிந்தனிடம் சொன்ன போது, '53 வயதிலும் டாக்டர் பட்டம் பெற்று, சேவை செய்யலாம்...' என்றார்.

அமெரிக்காவில், உடன் பணியாற்றிய, 78 வயது பெண்மணி ஒருவர், டாக்டர் பட்டம் பெற்ற சம்பவம் பற்றி கேள்விப்பட்டார். 'பிசியோதெரபிஸ்ட்' வேலையை உதறி, இப்போது எம்.பி.பி.எஸ்., டாக்டராகி, ஏழை, எளிய ஆதிவாசிகளுக்காக, சேவை செய்து வருகிறார், டாக்டர் தாமஸ் மேத்யூ.

— ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us