sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீவிரவாதிகளுக்கு பயந்து...

/

தீவிரவாதிகளுக்கு பயந்து...

தீவிரவாதிகளுக்கு பயந்து...

தீவிரவாதிகளுக்கு பயந்து...


PUBLISHED ON : பிப் 10, 2019

Google News

PUBLISHED ON : பிப் 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடவுளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கி, எட்டு ஆண்டு, பாகிஸ்தான் சிறையில் வாடிய கிறிஸ்தவ பெண், ஆஸ்யா பீவி. சமீபத்தில் இவர், குற்றமற்றவர் என்று விடுதலையானார். இவருக்கு ஆதரவாக பேசிய, கவர்னர் ஒருவர், பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே காரணத்துக்காக, பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சரும், சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆஸ்யா பீவிக்காக வாதாடிய, வழக்கறிஞர், சைபூல் மலுக், தீவிரவாதிகளுக்கு பயந்து, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள, ஹாலந்து நாட்டுக்கு தப்பி ஓடினார். சிறையிலிருந்து விடுதலையான ஆஸ்யா பீவியும், தலைமறைவாகி விட்டார். இவரும், ஹாலந்து நாட்டுக்கு தான் தப்பி இருப்பார் என, கூறப்படுகிறது.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us