sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நோபல் பரிசு பெற்றால், தரணும்!

/

நோபல் பரிசு பெற்றால், தரணும்!

நோபல் பரிசு பெற்றால், தரணும்!

நோபல் பரிசு பெற்றால், தரணும்!


PUBLISHED ON : பிப் 23, 2020

Google News

PUBLISHED ON : பிப் 23, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோபல் பரிசு பெற்றவர், ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள, நோபல் பரிசு அருங்காட்சியகத்திற்கு சென்று, அங்குள்ள நாற்காலியில் கையெழுத்திட வேண்டும். அத்துடன், தங்கள் பரிசு சார்ந்த வேலையின்போது பயன்படுத்தப்பட்ட பொருளை அல்லது அது சார்ந்து, எது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுபெற்ற தம்பதியரான, இந்தியாவின், அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி, எஸ்தர் டப்லோவுடன் சென்று, நாற்காலியில் கையெழுத்திட்டதுடன், தன் துறை சார்ந்த வேலையின் குறிப்புகளையும் வழங்கினர்.

நோபல் பரிசு தருவதே, அவரவருடைய துறை சம்பந்தமான, உழைப்புக்கு தான். இதனால், அது சார்ந்த, பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க, வாங்கிக் கொள்கின்றனர்.

குறிப்பு எழுத பயன்படுத்திய நோட்டு, எழுதிய புத்தகம் என, பலவற்றை தருவர், பலர்.

ஒருவர், மேலும், பிரிக்க இயலாத மிகச்சிறிய அணு மூலக்கூறுகளை ஏராளமாய் கொடுத்துள்ளார்.

- ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us