sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

காடுகளை அழித்தால்...

/

காடுகளை அழித்தால்...

காடுகளை அழித்தால்...

காடுகளை அழித்தால்...


PUBLISHED ON : டிச 13, 2015

Google News

PUBLISHED ON : டிச 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட பிரேசில் நாட்டில், 'மழை வனங்கள்' என்றழைக்கப்படும் காட்டுப்பகுதியில், கபோர் என்ற பழங்குடி மக்கள், 2,200 பேர் வசிக்கின்றனர். அம்பு, வில், ஈட்டி, வாள் மற்றும் பழங்கால துப்பாக்கிகளே இவர்களது ஆயுதங்கள்.

சமீபத்தில், 'கார்டியன்' ஆங்கில பத்திரிகை நிருபர்கள் இங்கு வந்த போது, 'நாங்க உங்களுடைய மாடுகளை திருடுவதற்காக தாக்குதல்கள் நடத்துவதில்லை. எங்கள் காடுகளை அழிக்க வருவோரையும், அவர்களது வாகனங்களையும் மட்டுமே கொளுத்துவோம்...' என்று கடுமையாக எச்சரித்துள்ளார், இப்பழங்குடி இனத் தலைவர். அந்நாட்டு அரசும், பழங்குடியினர் மற்றும் காடுகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இங்குள்ள நிலையோ...

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us