sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்...

/

மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்...

மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்...

மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்...


PUBLISHED ON : பிப் 16, 2020

Google News

PUBLISHED ON : பிப் 16, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் - இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும்

* லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் - நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும்

* நிவேதனம் செய்தல் - நீண்ட ஆயுளை வழங்கும்; விருப்பங்கள் நிறைவேறும்

* தீபமிடுதல் - செல்வத்தை வழங்கும்

* எண்ணெய் விளக்கேற்றுதல் - ஞானத்தை அடைதலைக் குறிக்கும்

* வெற்றிலை அளித்தல் - உலக இன்பங்களில் திருப்தியை கொடுக்கும். இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ, கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது, இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று, புராணங்கள் கூறுகின்றன.

துளிகள்

* திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் நுால், பெரிய புராணம்.

* திருவிளையாடல் புராணத்தை தொகுத்தவர், சேக்கிழார்.

* சிவஞான போதம் என்ற நுாலின் ஆசிரியர், மெய்கண்ட தேவர்.

* திருவிளையாடல் புராணத்தை இயற்றியவர், பரஞ்சோதி முனிவர்.






      Dinamalar
      Follow us