PUBLISHED ON : ஜூலை 01, 2018

அ நிறம் | அளவு
உலகமே ஒரு மர்ம மாளிகை என்பது போல், மெக்சிக்கோ நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரை அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நீர்வழிக் குகை ஒன்று கண்டுபிடித்துள்ளனர், அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள். 347 கி.மீ., நீளம் கொண்ட இக்குகை, உலகின் மிகப் பெரிய நீர்வழிக் குகையாக கருதப்படுகிறது.
கடந்த, 15ம் நுாற்றாண்டில், இப்பகுதியில் வாழ்ந்த மாயன் இன மக்கள், இக்குகையை பயன்படுத்தியதாகவும், அவர்களின் பாரம்பரியத்தை பறைசாட்டுவதாகவும் கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
— ஜோல்னாபையன்.
