PUBLISHED ON : பிப் 04, 2018

அ நிறம் | அளவு
முகலாய மன்னர், திப்பு சுல்தானை, இந்து மத துரோகி என்று சிலர் பிரசாரம் செய்வர். ஆனால், கர்நாடகா மாநிலம், தும்கூரிலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் உள்ள விஜயநகரம் ஹம்பி எனும் ஊரில், லட்சுமி - நரசிம்மர் கோவில் சுவரில் திப்பு, புலி வேட்டையில் ஈடுபட்டது போன்ற காட்சியை வரைந்துள்ளனர். இது, 1805ல் வரைந்ததாக தெரிகிறது.
— ஜோல்னாபையன்.
