sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சிவராத்திரி விரதம் பிறந்த கதை!

/

சிவராத்திரி விரதம் பிறந்த கதை!

சிவராத்திரி விரதம் பிறந்த கதை!

சிவராத்திரி விரதம் பிறந்த கதை!


PUBLISHED ON : மார் 07, 2021

Google News

PUBLISHED ON : மார் 07, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகா சிவராத்திரி என்பதற்கு, மங்களகரமான இரவு நேரம் என்று பொருள். ஒருசமயம், உலகமே ஈசனுக்குள் ஒடுங்கியது.

அப்போது, விரதம் இருந்து, சிவபூஜை செய்து, இந்த உலகம் மீண்டும் தோன்றி அனைத்து ஜீவராசிகளும் வாழ வேண்டும் என்று, கேட்டுக் கொண்டாள், உமாதேவி; சிவனும் இரங்கினார். அப்படி உமாதேவி போற்றி துதித்த நாள் தான், மகா சிவராத்திரி.

அபிஷேகம்!

சிவபெருமானுக்கு அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, ஜவ்வாது மற்றும் புனுகு இவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.






      Dinamalar
      Follow us